இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இதற்கிடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று முடிந்தது 3 போட்டிகளிலும் அடுத்தடுத்து அரை சதங்கள் அடித்து இருந்த தோனி தொடர் நாயகன் விருது பெற்றார்.
தொடர் நாயகன் விருது பெற்ற தோனிக்கு வெறும் 500 டாலர்கள் பரிசாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கொடுத்திருந்தது. இதனை பார்த்து கடுப்பான முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர்..
500 டாலர் எல்லாம் ஒரு பரிசா வீரர்களை வைத்து தான் நீங்கள் பணம் சம்பாதிக்கிறார்கள். வீரர்களை வைத்து தான் அந்த விளையாட்டு வளர்கிறது. இவ்வளவு பெரிய தொடரை நடத்திவிட்டு பரிசாக வெறும் 500 டாலர் கொடுத்து எந்தவிதத்திலும் நியாயமில்லை. அவர்களுக்கும் அதிகபட்சமாக பரிசுகளை அளிக்க வேண்டும் என்று கூறினார் கவாஸ்கர்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…