கங்குலியிடம் தோனி கேப்டன்சியை பொறுப்பை ஏற்க வற்புறுத்தினார்
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் , ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி, விளையாட்டு வீரர்கள் பலரும் வீட்டிலே முடங்கி இருப்பதால், பலரும் ரசிகர்களை சமூக வலைத்தளங்களில் உற்சாகப்படுத்தி வருகிறார்கள்.மேலும் ரசிகர்கள் மீண்டும் எப்பொழுது போட்டி என்று ஆவலுடன் காத்துள்ளனர்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் தற்பொழுது கிரிக்கெட் வாரிய சங்க தலைவருமான கங்குலி சமீபத்தில் அளித்த பேட்டியில் சுவாரசியமான தகவலை கூறியுள்ளார், அவர் கூறியது, கடந்த 2008ம் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தோனி என்னிடம் வந்து நீங்கள் கேப்டன்ஷி ஏற்றுக்கொள்ளுங்கள் என டோனி கூறியுள்ளார் அதற்கு கங்குலி மறுப்பு தெரிவித்துள்ளார்.
மேலும் ஆனாலும், தோனி இடைவிடாமல் கங்குலியை கேப்டன்சியை பொறுப்பை ஏற்க வற்புறுத்தினார். அதன் பிறகு கடைசி விக்கெட் விழ இருந்த நிலையில் தோனி மீண்டுக் கேட்டுக் கொண்டதை அடுத்து கங்குலி கேப்டனாக செயல்பட ஒப்புக் கொண்டார். சில ஓவர்களுக்கு மட்டுமே அவர் கேப்டனாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…