நேற்று நடந்த முதல்அரையிறுதி போட்டியில் இந்திய அணியும் ,நியூஸிலாந்து அணியும் மோதியது. டாஸ் வென்ற நியூஸிலாந்து அணியும் முதலில் களமிறங்கி 46.1 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 211 ரன்கள் அடித்தனர்.அப்போது மழை குறுக்கிட்டதால் மீதம் உள்ள போட்டி இன்று தொடரும் என நடுவர்கள் கூறினார்.
இப்போட்டியில் ரசிகர்கள் நான்கு பேர் காலிஸ்தான் இயக்கம் சார்பாக தனிநாடு கோரிக்கையை முன் வைத்து போராட்டம் நடத்தினர். மைத்தனத்தில் அரசியல் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட அந்த நான்கு பேரையும் காவல் துறை கைது செய்தனர்.
மேலும் இதற்கு முன் இந்திய அணி -இலங்கை அணியுடன் மோதிய போட்டியின் போது “காஷ்மீருக்கு நீதி வேண்டும் “என்ற வாசகத்தை ஏந்திய படி மைதானத்தின் மேல் விமானம் ஓன்று பரந்து சர்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழகத்தில் திமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தியே கிடையாது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். சென்னையில்…
டெல்லி : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்தார். நாட்டின் வரி…
கொழும்பு : இலங்கை vs ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை வெறும் 165 ரன்களுக்கு…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் விஜய் அரசியல் கட்சியை தொடங்கி வருகின்ற 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள…
தேனி : அதிமுகவில் மீண்டும் உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. அதாவது, எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு…
சென்னை : மக்களவைத் தேர்தலின் போது திமுக கூட்டணியில் இணைந்த மக்கள் நீதி மய்யத்திற்கு (மநீம), ஒரு மாநிலங்களவை உறுப்பினர்…