ஐ.பி.எல்.2020 ஆண்டுக்கான இந்த சீசன் போட்டியானது அபுதாபில் கோலகலமாக நடந்து வருகிறது.
நடப்பாண்டு போட்டிகளில் தொடர்ந்து சென்னை அணி சொதப்பி வருகிறது.இதனால் சி.எஸ்.கே கேப்டன் தோனி மீது கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. மேலும் இதை ரசிகர்களும் இதனை சற்றும் எதிர்பார்க்கவில்லை. இந்த விமர்சனங்களில் இருந்து தப்ப ஒரு வழியை கூறியுள்ளார்.
அந்த வகையில், முன்னாள் பந்துவீச்சாளர் அஜித் அகர்கர் கேப்டன் தோனிக்கு கோரிக்கையோடு சேர்ந்து ஒரு நல்ல ஆலோசனை ஒன்றையும் அளித்துள்ளார். அதில் சர்வதேச அளவில் தோனி மிகச்சிறந்த கிரிக்கெட் மூளைக்காரர் என்றும், அவர் 5வது வீர்ராக களமிரங்க வேண்டுமே தவிர அடுத்த வரிசையில் களமிரங்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நாளை (மார்ச் 22) -ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. நாளை நடைபெறும் முதல் போட்டியில்…
டெல்லி : நாடாளுமன்றத்தில் இரண்டாவது பகுதி கடந்த மார்ச் 2-ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில், வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி…
சென்னை : கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கும் சென்னை - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி வரும் மார்ச்…
சென்னை : வரும் 2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு நடைபெற உள்ளதாகவும், இதனால் மக்கள் தொகையை…
சென்னை : கார்த்திக் சுப்புராஜ் படம் என்றாலே அவருடைய படத்திற்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் இசை எப்படி வரும் என்பது…
டெல்லி : 'ஒருகாலத்தில் எப்படி இருந்த பங்காளி' என நாம் கேள்விப்பட்ட பல கிரிக்கெட் ஜாம்பவான்கள் தற்போது தங்கள் விளையாட்டின்…