இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டி மற்றும் 3- டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்றது .இந்த இரண்டு தொடரையும் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
தற்போது இலங்கை அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி இன்று அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பர்சபாரா கிரிக்கெட் மைதானத்தில் ( Barsapara Cricket Ground) நடைபெறுகிறது.விராட் கோலி தலைமையிலான இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது .இந்த போட்டியில் ரோகித் சர்மாவிற்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி வீரர்கள் விவரம்: விராட் கோலி (கேப்டன்),ஷிகர் தவான், கே.எல் ராகுல், ரிஷப் பண்ட் , ஸ்ரேயஸ் அய்யர், ரவீந்திர ஜடேஜா, சிவம் தூபே, சாஹல், குல்திப் யாதவ், பும்ரா, நவ்தீப் சைனி, ஷ்ரதுல் தாகூர், மணிஷ் பாண்டே, வாஷிங்டன் சுந்தர், சஞ்சு சாம்சன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டின் முதல் போட்டி என்பதால் இந்திய அணி இந்த போட்டியை வெற்றிபெறும் என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…
நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…