ஐபிஎல் தொடரின் 13வது சீசன் வருகின்ற சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. இந்த ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதவுள்ளது. மேலும் இந்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியை காண அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளார்கள்.
மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் இரண்டு அணியும் வெற்றிபெறவேண்டும் என்ற நோக்கத்துடன் கடினப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்த நிலையில் சமீபத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தனர்.
அந்த வீடியோவில் ஹர்திக் பாண்டியா கூறியது தற்பொழுது என்னுடைய உடல் மற்றும் மன நிலையை இரண்டும் சிறப்பாக உள்ளது. ஐபிஎல் போட்டிக்கு சிறப்பாக பயிற்சி எடுத்து போட்டிக்காக காத்துள்ளேன். மேலும் எவ்வளவு காலங்கள் போட்டியில் இருந்து விலகி இருக்கிறோம் என்பது முக்கியமில்லை.
மீண்டும் வரும்போது நாம் எவ்வாறு நம் திறமையை வெளிப்படுத்துகிறோம் என்பதே முக்கியம் என்றும் கூறியுள்ளார். மேலும் அதனை தொடர்ந்து பேசிய ஹர்திக் பண்டியா வரும் போட்டிகளில் மிகவும் பொருத்தமாக பங்கேற்று சிறப்பாக விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…
டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக 104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …
புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட புதுச்சேரி…