இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனியின் மனைவி சாக்ஷி. தற்போது தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் இருந்து வருகின்றன. ராஞ்சியில் அடிக்கடி மின்சாரம் தடை ஏற்பட்டு வருவதாக நேற்று முன்தினம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறுகையில், ராஞ்சியில் மக்கள் அனைவரும் தினமும் மின்சார தடை அனுபவித்து வருகின்றனர். தினமும் 4 முதல் 7 மணிநேரம் மின்சாரம் நிற்கிறது. அதில் இன்று மட்டும் 5 மணிநேரம் மின்சாரம் இல்லை. பண்டிகை நாட்கள் தற்போது இல்லாததால் இருப்பது ஒரு ஆறுதலான விஷயம் என கூறியுள்ளார்.
இவர் தன் பதிவை பார்த்த இணைதள வாசிகள் பலர் இதுபோன்ற கொடுமை பல இடங்களில் நடந்து வருவதாக கூறினார்கள்.
சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை…
வாஷிங்டன் : உலகின் மிகப் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஹார்வர்டு பல்கலைக்கழகம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான…
கொல்கத்தா : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஈடன் கார்டன் மைதானத்தில்…
சென்னை : கடந்த மாதம் 14-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல்…
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், ஏப்ரல் 21, 2025 அன்று புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.…
கடலூர் : தமிழ்நாட்டில் 2026-ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து, பல்வேறு அரசியல் கட்சியினர் தங்கள் தேர்தல் வியூக நகர்வுகளை…