#EngvsSA:இங்கிலாந்து வீரர்கள் இருவருக்கு கொரோனா, நின்றுபோன ஒருநாள் போட்டி

Published by
Castro Murugan

இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு இடையே நடைபெற இருந்த முதல்  ஒருநாள் போட்டி கொரோனாவால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 டி20 மற்றும் 4 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது.இதனிடையே ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருந்த முதல் ஒரு நாள் போட்டி மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.3 போட்டிகள் கொண்ட ஒருநாள்  தொடரின் முதல் போட்டி கடந்த 4 ஆம் தேதி நடக்க இருந்தது நிலையில் ,இருநாட்டு வீரர்களும் தங்கியிருந்த ஹோட்டல் ஊழியர்களில் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது .

இதனால் போட்டியானது தள்ளிவைக்கப்பட்டு 6ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் சனிக்கிழமை இங்கிலாந்து வீரர்களுக்கு மீண்டும் கொரோனா சோதனை செய்யப்பட்டது.இந்த சோதனை முடிவுகளில் இங்கிலாந்தை சேர்ந்த இரண்டு நபர்களுக்கு கொரோனா இருக்கலாம் என்ற உறுதிப்படுத்தப்படாத முடிவு வெளிவந்துள்ளது .

இதனைத்தொடர்ந்து வீரர்கள் மற்றும் நிர்வாகத்தினர் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.மருத்துவ குழுக்களின் முடிவு வருவரை அந்த நபர்கள் தங்கள் அறையைவிட்டு வெளிவரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது .ஏற்கனவே நடந்த 3 டி20 போட்டிகளில் அனைத்திலும்  இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

Published by
Castro Murugan

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

10 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

11 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

11 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

12 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

12 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

12 hours ago