மழை குறுக்கிட்டதால் இந்தியா- இங்கிலாந்து இடையே 2-வது டெஸ்ட் போட்டியின் டாஸ் தாமதம்.
இங்கிலாந்து சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்தியா- இங்கிலாந்து இடையே 2-வது டெஸ்ட் போட்டி இன்று 3:30 மணிக்கு லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்க இருந்தது. இப்போட்டிக்கான டாஸ் 3 மணி அளவில் போட இருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் டாஸ் போடுவதற்கு தாமதம் ஆகியுள்ளது என ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
முதல் போட்டியின் போது மழை குறுக்கிட்டதால் போட்டி டிராவில் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …