மழை குறுக்கிட்டதால் இந்தியா- இங்கிலாந்து இடையே 2-வது டெஸ்ட் போட்டியின் டாஸ் தாமதம்.
இங்கிலாந்து சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்தியா- இங்கிலாந்து இடையே 2-வது டெஸ்ட் போட்டி இன்று 3:30 மணிக்கு லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்க இருந்தது. இப்போட்டிக்கான டாஸ் 3 மணி அளவில் போட இருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் டாஸ் போடுவதற்கு தாமதம் ஆகியுள்ளது என ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
முதல் போட்டியின் போது மழை குறுக்கிட்டதால் போட்டி டிராவில் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…