#ENGvIND: மழை குறுக்கிட்டதால் டாஸ் தாமதம்- ஐசிசி அறிவிப்பு..!

Default Image

மழை குறுக்கிட்டதால் இந்தியா- இங்கிலாந்து இடையே 2-வது டெஸ்ட் போட்டியின் டாஸ் தாமதம். 

இங்கிலாந்து சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்தியா- இங்கிலாந்து இடையே 2-வது டெஸ்ட் போட்டி இன்று 3:30 மணிக்கு லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்க இருந்தது. இப்போட்டிக்கான டாஸ் 3 மணி அளவில் போட இருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் டாஸ் போடுவதற்கு தாமதம் ஆகியுள்ளது என ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

முதல் போட்டியின் போது மழை குறுக்கிட்டதால் போட்டி டிராவில் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்