3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடறில் இந்திய அணி முதல் போட்டியில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்தியா-இங்கிலாந்து மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகின்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
பின்னர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ராய் 40 ரன்களிலும் ஜொனி 38 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இறுதியாக இங்கிலாந்து அணி 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 322 ரன்கள் அடித்துள்ளது.இங்கிலாந்து அணியின் பேட்டிங்கில் அதிகபட்சமாக ரூட் 113,மோர்கன் 53,வில்லி 50 ரன்கள் அடித்தனர்.
இந்திய அணியின் பந்துவீச்சில் குல்தீப் 3,உமேஷ்,பாண்டியா ,சாகல் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.
இதனையடுத்து 323 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…