நேற்று நடந்த இறுதிப்போட்டியில் இங்கிலாந்து , நியூஸிலாந்து அணிகள் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் மோதியது . டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.
முதலில் களமிறங்கிய நியூஸிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டை பறிகொடுத்து 241 ரன்கள் அடுத்தது. பின்னர் 242 ரன்கள் இலக்குடன் களமிங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 241 ரன்கள் அடுத்தது.அதனால் போட்டி டையில் முடிந்தது.
பின்னர் இரு அணிகளுக்கும் சூப்பர் நடத்தப்பட்டது. சூப்பர் ஓவர் போட்டியும் டை ஆனது. பின்னர் இறுதி போட்டியில் அதிக பவுண்டரி அடித்த அணிகளின் அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இப்போட்டியில் கேப்டன் கேன் வில்லியம்சன் தொடர் நாயகன் விருது கொடுக்கப்பட்டது.அப்போது பேசிய கேன் வில்லியம்சன், இறுதி போட்டி பெரும் சவாலாக இருந்தது.உலகக்கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணி தகுதியானது.அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் என கூறினார்.
மேலும் கூறுகையில் இந்த மைதானத்தில் 300 ரன்கள் அடிக்கலாம் என எதிர்பார்த்தோம் ஆனால் அது நடக்கவில்லை இன்னும் 10-20 ரன்கள் அதிகமாக அடித்து இருந்தால் சிறப்பாக இருந்து இருக்கும்.கடைசிவரை எங்களது வீரர்கள் போராடினார்கள்.கடைசி கட்டத்தில் ஸ்டெம்பில் எறியப்பட்ட பந்து பென் ஸ்டோக் பேட்டில் பட்டு பவுண்டரி சென்றது ஆட்டத்தின் போக்கை மாற்றியது என கூறினார்.
அகமதாபாத் : இந்திய கிரிக்கெட் அணியும், இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது.…
பாரிஸ் : பிரதமர் நரேந்திர மோடி தற்போது மூன்று நாள் பயணமாக பாரிஸிற்கு சென்றுள்ள நிலையில், பாரிஸ் வந்தடைந்த பிரதமர் நரேந்திர…
டெல்லி : கேமிங் விளையாடுவதில் அதிகம் ஆர்வம் காட்டுபவர்கள் என்ன போன் வாங்கலாம் என யோசிப்பது உண்டு. அதிலும், தொடர்ச்சியாக ரியல்மீ…
கொல்கத்தா : தமிழகம் போலவே மேற்கு வங்கத்திலும் அடுத்த ஆண்டு (2026) இடையில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான…
சென்னை : விடாமுயற்சி படம் அஜித் ரசிகர்கள் மற்றும் இன்னும் பலருக்கு பிடித்திருந்தாலும் கூட சிலருக்கு பிடிக்கவில்லை என்பதால் கலவையான விமர்சனங்களை…
அகமதாபாத் : இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றிய நிலையில். அடுத்ததாக…