பவுண்டரி அடித்து பட்டியலில் நான்காம் இடத்தை பிடித்த இங்கிலாந்து கேப்டன்!

Published by
murugan

உலக்கோப்பை முதல் போட்டியில் கடந்த 30-ம் தேதி தொடங்கியது முதல் போட்டியில் இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா அணியும் மோதியது. லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.
இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழந்து 311 ரன்களை எடுத்தது. தென் ஆப்பிரிக்கா அணியிடம்  104 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
இப்போட்டியில் இங்கிலாந்து அணியை சார்ந்த ஜேசன் ராய் , ஜோ ரூட் , ஈயோன் மோர்கன் , பென் ஸ்டோக்ஸ் ஆகிய நான்கு வீரர்கள் அரைசதம் அடித்தனர்.மேலும் இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஈயோன் மோர்கன் அவர் களமிறங்கிய இரண்டாவது பந்தில் அதாவது 23.2 ஓவரில் ஒரு பவுண்டரி அடித்தார்.
அந்த பவுண்டரி மூலம் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் 500 ரன்கள் கடந்த இங்கிலாந்து அணி வீரர்களின் பட்டியலில் நான்காவது இடத்தை ஈயோன் மோர்கன் பிடித்தார்.

Recent Posts

RR vs LSG: மார்க்ராம் – படோனி அதிரடி அரைசதம்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு..!

RR vs LSG: மார்க்ராம் – படோனி அதிரடி அரைசதம்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு..!

ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…

55 minutes ago

போதைப் பொருள் வழக்கு: மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ ஜாமீனில் விடுவிப்பு.!

கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…

1 hour ago

“என்னால் பிரச்னை வேண்டாம் என நினைக்கிறேன்” – துரை வைகோ.!

சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…

2 hours ago

மிரட்டல் நாயகன் பட்லர் தொட்டதெல்லாம் தூள்.., டெல்லியை வீழ்த்தி குஜராத் மாஸ் வெற்றி.!

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…

2 hours ago

ராஜஸ்தான் அணிக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் தேர்வு.!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…

3 hours ago

இந்தி பெயரில் பாட நூல் வெளியான விவகாரம் – NCERT கொடுத்த விளக்கம்.!

சென்னை : நேஷனல் கவுன்சில் ஆஃப் எஜுகேஷனல் ரிசர்ச் அண்ட் ட்ரெய்னிங் (NCERT) அமைப்பு, இந்தியாவில் பள்ளிக் கல்விக்கான பாடநூல்களை…

4 hours ago