பவுண்டரி அடித்து பட்டியலில் நான்காம் இடத்தை பிடித்த இங்கிலாந்து கேப்டன்!

Default Image

உலக்கோப்பை முதல் போட்டியில் கடந்த 30-ம் தேதி தொடங்கியது முதல் போட்டியில் இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா அணியும் மோதியது. லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.
இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழந்து 311 ரன்களை எடுத்தது. தென் ஆப்பிரிக்கா அணியிடம்  104 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
இப்போட்டியில் இங்கிலாந்து அணியை சார்ந்த ஜேசன் ராய் , ஜோ ரூட் , ஈயோன் மோர்கன் , பென் ஸ்டோக்ஸ் ஆகிய நான்கு வீரர்கள் அரைசதம் அடித்தனர்.மேலும் இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஈயோன் மோர்கன் அவர் களமிறங்கிய இரண்டாவது பந்தில் அதாவது 23.2 ஓவரில் ஒரு பவுண்டரி அடித்தார்.
அந்த பவுண்டரி மூலம் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் 500 ரன்கள் கடந்த இங்கிலாந்து அணி வீரர்களின் பட்டியலில் நான்காவது இடத்தை ஈயோன் மோர்கன் பிடித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்