தல தோனிக்கு வயதாகிவிட்டது என்று நினைக்க வேண்டாம்….. இர்பான் பதான்..!

Published by
பால முருகன்

13 வது சீசன் ஐபிஎல் தொடர் இன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் இரவு 7. 30 மணிக்கு தொடங்குகிறது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மூன்று முறை கோப்பையை கைப்பற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் நான்கு முறை கோப்பையை கைப்பற்றிய மும்பை இந்தியனஸ் அணியும் மோதவுள்ளது. இந்நிலையில் இதற்கு அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்து உள்ளார்கள் என்று கூறலாம்.

இந்த நிலையில் ஒருவருடம் கிரிக்கெட் விளையாடாத தோனியின் ஆட்டத்தை காண அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளார்கள், மேலும் தபொழுது தோனி குறித்து, முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றி சில விஷியங்களை கூறியுள்ளார்.

அதில் பேசிய இர்பான் பதான் பந்துவீச்சாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை ஒன்றை கூறியுள்ளார். அனைத்து பந்துவீச்சாளர்களும் தயவுசெய்து கவனிக்கவும் கேப்டன் தோனிக்கு எதிராக நின்று பந்துவீசும்பொழுது கவனமாக இருங்கள். மேலும் அவர் இந்தியாவின் கேப்டனாக வருவதற்கு முன்பு பார்த்த தோனியை நாம் காணலாம். தோனி சுதந்திரமாக விளையாட அதிக வாய்ப்பு உள்ளது.

மேலும் அனைத்து பந்து வீச்சாளர்களும் தோனியை எதிர்த்து நிற்பது மிகவும் கடினம் அவருக்கு வயதாகிவிட்டது என்றும் எந்த பந்துவீச்சாளரும் நினைக்கவேண்டாம். இவ்வளவு காலமாக கிரிக்கெட் விளையாட வில்லை என நினைக்க வேண்டாம் பந்துவீச்சாளர்களில் தோனி சுதந்திரமாக விளையாடுவதை நாம் இந்த ஐபிஎல் தொடரில் காணலாம் என்றும் கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

9 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

14 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

15 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

15 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

15 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

15 hours ago