நாடு முழுவதும் கொரோன வைரஸ் குறித்த பயம் பரவலாக காணப்பட்டு வருகிறது. இதனையடுத்து இந்தியாவில், 600-க்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 2-நாட்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பிரபல கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர் அவர்கள் கூறுகையில், ‘நம் அரசாங்கமும் நிபுணர்களும் நம்மை வீட்டிலேயே இருக்க அறிவுறுத்துகிறார்கள். ஆனால், பலரும் துணிந்து வெளியே செல்வதை பார்க்க முடிகிறது. நானும் என் குடும்பத்தினரும் 21 நாட்களுக்கு வீட்டிலேயே இருப்போம். நீங்களும் இதை கடைபிடியுங்கள். அதுவே என் வேண்டுகோள்.’ என கூறியுள்ளார்.
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 மற்றும் கூலி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் கூலி திரைப்படத்தின்…
டெல்லி : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…