உலக கோப்பை தொடரில் இன்னும் சில நாட்களில் துவங்க உள்ள நிலையில் இலங்கை ஒருநாள் அணிக்கு கேப்டனாக திமுத் கருணாரத்னே நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னதாக கடந்த சில வருடங்களாக திசாரா பெரேரா, அஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சண்டிமால்,லசித் மாலிங்கா என மாறி மாறி கேப்டன் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் உலக கோப்பை தொடருக்கான கேப்டன் மாற்றம் செய்யப்பட்டு திமுத் கருணாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த மூன்று வருடங்களில் இவர் 5வது கேப்டன் ஆவார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…