சற்று முன்: 3 வருடங்களில் 5 கேப்டன்! இலங்கை ஒருநாள் அணியின் கேப்டன் மாற்றம்!

Default Image

உலக கோப்பை தொடரில் இன்னும் சில நாட்களில் துவங்க உள்ள நிலையில் இலங்கை ஒருநாள் அணிக்கு கேப்டனாக திமுத் கருணாரத்னே நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னதாக கடந்த சில வருடங்களாக திசாரா பெரேரா, அஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சண்டிமால்,லசித் மாலிங்கா என மாறி மாறி கேப்டன் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் உலக கோப்பை தொடருக்கான கேப்டன் மாற்றம் செய்யப்பட்டு திமுத் கருணாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த மூன்று வருடங்களில் இவர் 5வது கேப்டன் ஆவார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்