ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 200 போட்டிகளில் விளையாடி தோனி புதிய சாதனைப் படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் 200 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமைக்கு மகேந்திரசிங் தோனி சொந்தமாக்கியுள்ளார்.
நடப்பாண்டு ஐபிஎல் போட்டியானது அபுதாபியில் நடைபெற்று வருகிறது. தோனி தலைமையில் சென்னை அணி களமிரங்கி விளையாடி வருகிறது.
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் சென்னை அணிக்காக ஐபிஎல் ஆடி வரும் தோனி 2 ஆண்டுகள் மட்டும் புனே அணிக்காக விளையாடி வந்தார்,
ஐபிஎல் வரலாற்றில் வெற்றி கேப்டனாக தோனி வலம் வந்ததை மறுப்பதிற்கு இல்லை ஆனால் நடப்பாண்டில் சற்று சறுக்கல்களை சென்னை சந்தித்து வருகிறது என்பதனையும் மறுப்பதற்கு இல்லை.
தோல்விகளால் துவண்ட போதிலும் தோனி சாதனைகளை சாதித்தே வருகிறார்.
அதன்படி ஐபிஎல் தொடரில் 200 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை தோனி படைத்துள்ளார்.
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…