நேற்று ஐபிஎல் தொடரின் 44 வது போட்டியில் சென்னை – பெங்களூர் அணிகள் மோதியது. இந்த போட்டியில் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். இந்த நிலையில் இந்த போட்டியில் விராட் கோலி 1 சிக்ஸர் அடித்தார் அதன் மூலம் ஒரு சாதனை படைத்துள்ளார். ஆம் நேற்று அடித்த 1 சிக்ஸர்கள் மூலம் ஐபிஎல் போட்டிகளில் அவர் அடித்த சிக்ஸர்களின் எண்ணிக்கை 200 ஆகிவிட்டது. இவருக்கு முன்னிலையில் இந்திய பேட்ஸ்மேன்கள் தோனி, ரோஹித் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…