தோனி நண்பர் மட்டுமல்ல…. குட்டி தல ட்வீட்.!

Published by
பால முருகன்

தோனி ஒரு எனக்கு நண்பர் மட்டுமல்ல அவர் எனக்கு சக்தியாகவும், எனது வழிகாட்டியாகவும்  எப்போதும் கடினமான சூழ்நிலைகளில் என்னுடன் இருந்தார் என்று சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன் என்றால் தோனி என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான் அவர் இந்திய அணிக்காக செய்த சாதனையை அனைத்தும் மக்களுக்கு மனதில் அழிக்கமுடியாத ஒன்றாகத்தான் இருக்கிறது. மேலும் ஐபிஎல் போட்டியில் அவரது ஆட்டத்தை பார்க்கவே பல கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள், என்றே கூறலாம், மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனிக்கு பிறகு துணை கேப்டனாக விளங்குபவர் சுரேஷ் ரெய்னா.

இந்நிலையில் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா இருவருக்கும் இடையில் இருக்கும் நட்பை பற்றி சொல்லியே தெரியவேண்டாம், மேலும் சென்னை சூப்பர் கிங் தனது ட்வீட்டர் பக்கத்தில் நண்பர் தினத்தை முன்னிட்டு இவர்கள் இருவரின் ஆட்டத்தையும் நட்பையும் ஒருங்கிணைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டியுள்ளது, அந்த வீடியோவில் கேப்ஷனில் இருவரின் ஜெர்சி நம்பர்களையும் குறிப்பிட்டு பாராட்டியுள்ளது.

இந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் சுரேஷ் ரெய்னா tதனது ட்வீட்டர் பக்கத்தில் எங்கள் நட்பை போன்ற அழகான நினைவுகளை உருவாக்கியதற்கு மிகவும் நன்றி தோனி ஒரு எனக்கு நண்பர் மட்டுமல்ல, அவர் எனக்கு சக்தியாகவும், எனது வழிகாட்டி யாகவும் இருந்தார், எப்போதும் கடினமான சூழ்நிலைகளில் என்னுடன் இருந்தார். மஹி பாய் நன்றி. இனிய நட்பு நாள்விரைவில் சந்திப்போம் என்று பதிவு செய்துள்ளார்

 

 

Published by
பால முருகன்
Tags: WhistlePodu

Recent Posts

டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.!

டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,…

6 hours ago

“கேப்டனாக இருக்க பட்லரின் நேரம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன்” – முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள்.!

பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 50…

6 hours ago

“2 நாட்களுக்கு முன் சமாதான தூது விட்டார் சீமான்” – நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

சென்னை : சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, அவரது சென்னை இல்லத்தில் போலீஸ் சம்மன் ஒட்டினர்.…

6 hours ago

பாடகர் யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதியா? விளக்கம் அளித்த மகன்!

சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…

8 hours ago

சீமான் வீட்டு களோபரம் : “நாட்டை பாதுகாத்தவருக்கு இந்த நிலைமையா?” அமல்ராஜ் மனைவி வேதனை!

சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…

8 hours ago

போட்டியில் வென்ற மழை.! பாகிஸ்தான் – வங்கதேசத்திற்கு கிடைத்த ஆறுதல் பாய்ண்ட்.!

பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…

9 hours ago