தோனி ஒரு எனக்கு நண்பர் மட்டுமல்ல அவர் எனக்கு சக்தியாகவும், எனது வழிகாட்டியாகவும் எப்போதும் கடினமான சூழ்நிலைகளில் என்னுடன் இருந்தார் என்று சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன் என்றால் தோனி என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான் அவர் இந்திய அணிக்காக செய்த சாதனையை அனைத்தும் மக்களுக்கு மனதில் அழிக்கமுடியாத ஒன்றாகத்தான் இருக்கிறது. மேலும் ஐபிஎல் போட்டியில் அவரது ஆட்டத்தை பார்க்கவே பல கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள், என்றே கூறலாம், மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனிக்கு பிறகு துணை கேப்டனாக விளங்குபவர் சுரேஷ் ரெய்னா.
இந்நிலையில் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா இருவருக்கும் இடையில் இருக்கும் நட்பை பற்றி சொல்லியே தெரியவேண்டாம், மேலும் சென்னை சூப்பர் கிங் தனது ட்வீட்டர் பக்கத்தில் நண்பர் தினத்தை முன்னிட்டு இவர்கள் இருவரின் ஆட்டத்தையும் நட்பையும் ஒருங்கிணைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டியுள்ளது, அந்த வீடியோவில் கேப்ஷனில் இருவரின் ஜெர்சி நம்பர்களையும் குறிப்பிட்டு பாராட்டியுள்ளது.
இந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் சுரேஷ் ரெய்னா tதனது ட்வீட்டர் பக்கத்தில் எங்கள் நட்பை போன்ற அழகான நினைவுகளை உருவாக்கியதற்கு மிகவும் நன்றி தோனி ஒரு எனக்கு நண்பர் மட்டுமல்ல, அவர் எனக்கு சக்தியாகவும், எனது வழிகாட்டி யாகவும் இருந்தார், எப்போதும் கடினமான சூழ்நிலைகளில் என்னுடன் இருந்தார். மஹி பாய் நன்றி. இனிய நட்பு நாள்விரைவில் சந்திப்போம் என்று பதிவு செய்துள்ளார்
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…