சர்வதேச கிரிக்கெட்டில் தோனி இனி சாதிக்கவோ, நிரூபிக்கவோ ஏதும் இல்லை -இந்திய கிரிக்கெட்வாரிய அதிகாரி!

Published by
murugan

இந்திய அணி அரையிறுதி போட்டியில் நியூஸிலாந்து அணியிடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது. இப்போட்டியில் இந்திய அணியின் தோனி ரன் அவுட் ஆனதால் தான் இந்திய அணி தோல்விடைந்தது என கூறினார்.இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை பெற வேண்டும் என்றும் ஓய்வு பெற கூடாது என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில் ,தோனிக்கு பின் ரிஷிப் பண்ட் போன்ற இளம் வீரர்கள் உள்ளதால் அவர்களுக்கு வழி விட்டு தோனி ஓய்வு பெற வேண்டும் என கூறினார்.

உலகக்கோப்பையில் தோனியின் ஆட்டத்தை பார்த்தோம்.இறுதி கட்டத்தில் அதிகமாக தடுமாறுகிறார்.எந்த பந்தையும் தோனியால் எதிர்கொள்ள முடியவில்லை இதனால் இந்திய அணி பாதிப்படைகிறது.

அடுத்து நடக்க உள்ள வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவரை சேர்க்கபடமாட்டார்.சர்வதேச கிரிக்கெட்டில் தோனி இனி  சாதிக்கவோ ,நிரூபிக்கவோ ஏதும் இல்லை அதனால்  அவர் பெருந்தன்மையோடு ஓய்வை அறிவிக்கவேண்டும் இல்லைஎன்றால் அவரை அணியில் தேர்வு செய்ய வாய்ப்பு இல்லை என கூறினார்.

Published by
murugan
Tags: cwc19Dhoni

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

5 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

17 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

23 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

23 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

23 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

23 hours ago