சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் கேப்டன் தோனியை பற்றி சுவாரசியமான தகவலை கூறியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிறந்த கேப்டன் மற்றும் சிறந்த கிரிக்கெட் வீரர் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பல சாதனைகளை படைத்துள்ளார், மேலும் இவருடன் தமிழக வீரர் சுப்பிரமணிய பத்ரிநாத் தோனி பற்றி கூறியது, தோனி வீரர்களுக்கு மிகவும் அதிகமாக வாய்ப்பு கொடுப்பார், அவர் மிகவும் சிறந்த கேப்டன், மிடில் ஆடரில் நான் விளையாடுவேன் மேலும் தோனி நான் மிடில் ஆடரில் நன்றாக விளையாடுவது என்று நினைத்தால் எனக்கு அந்த வாய்ப்பு அவர் அளிப்பார் என்று கூறியுள்ளார்.
மேலும் எங்களுடைய அணி இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் பொழுது தோனி அணியை மீட்பார், மேலும் நாங்கள் ஓய்வறைக்கு செல்லும் போது எங்கள் அனைவரையும் அழைத்து கருத்துக்களை கூறி, ஒரு பயிற்சியளிப்பர். மேலும் அவருடன் பணியாற்றியது எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.
ஹைதராபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அதிரடி ஹைதராபாத் அணிக்கு என்ன தான் ஆச்சு என்கிற கேள்விகளை கேட்டவர்கள் அனைவர்க்கும்…
சென்னை : கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியீட்டு இருந்தார்.…
சென்னை : அஜித் ரசிகர்கள் பலரும் அவரிடம் எதிர்பார்க்கும் படங்கள் என்றால் மாஸான படங்கள் என்று சொல்லலாம். அப்படி எதிர்பார்த்த ரசிகர்களுக்காகவே…
ஹைதராபாத் : நீங்க மட்டும் தான் அதிரடியா பேட்டிங் செய்வீர்களா? என்பது போல ஹைதராபாத் அணிக்கே அதிரடி காட்டும் வகையில்…
டெல்லி : உலகம் முழுவதும் உள்ள பல வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்கள் சேவை தடைபட்டதாக புகார்கள் எழுந்துள்ளது. குறிப்பாக, சிலருக்கு…
லக்னோ : ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர் என்கிற சாதனையை ரிஷப் பண்ட் படைத்திருந்தார். லக்னோ அணி…