இந்திய அணி நடப்பு உலகக்கோப்பை தொடரில் அரையிறுதி போட்டியில் நியூஸிலாந்து அணியுடன் தோல்வியடைந்து இந்திய அணி உலக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.
இந்த உலகக்கோப்பை தொடரில் இருந்து கிரிக்கெட்டை விட்டு தோனி ஓய்வு பெற உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. தற்போது தோனியின் ஓய்வு பற்றித்தான் சமூக வலைத்தளங்களில் விவாதங்களும் நடைபெற்று வருகின்றன. இந்த விவாதத்தில் தோனி ஓய்வு பிறகு அடுத்ததாக அவர் செய்வர் என்று விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஓய்வுக்குப் பிறகு தோனி பாஜகவில் இணைய வாய்ப்பு உள்ளதாக பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சஞ்சய் பஸ்வான் கூறியுள்ளார். பாஜகவில் இணைவது தொடர்பாக தோனியிடம் நீண்ட நாள்களாக பேசி வருவதாகவும் அவர் கூறினார். ஆனால் தோனி ஓய்வை அறிவித்த பின்னரே இறுதி முடிவு கூறமுடியும் என சஞ்சய் பஸ்வான் தெரிவித்து உள்ளார்.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…