இந்திய அணி நடப்பு உலகக்கோப்பை தொடரில் அரையிறுதி போட்டியில் நியூஸிலாந்து அணியுடன் தோல்வியடைந்து இந்திய அணி உலக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.
இந்த உலகக்கோப்பை தொடரில் இருந்து கிரிக்கெட்டை விட்டு தோனி ஓய்வு பெற உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. தற்போது தோனியின் ஓய்வு பற்றித்தான் சமூக வலைத்தளங்களில் விவாதங்களும் நடைபெற்று வருகின்றன. இந்த விவாதத்தில் தோனி ஓய்வு பிறகு அடுத்ததாக அவர் செய்வர் என்று விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஓய்வுக்குப் பிறகு தோனி பாஜகவில் இணைய வாய்ப்பு உள்ளதாக பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சஞ்சய் பஸ்வான் கூறியுள்ளார். பாஜகவில் இணைவது தொடர்பாக தோனியிடம் நீண்ட நாள்களாக பேசி வருவதாகவும் அவர் கூறினார். ஆனால் தோனி ஓய்வை அறிவித்த பின்னரே இறுதி முடிவு கூறமுடியும் என சஞ்சய் பஸ்வான் தெரிவித்து உள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…