விராட்கோலியிடம் திறமை குறைந்த அணியை விட்டு சென்றது தோனி என்று கௌதம் கம்பீர் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பிரபலமான வீரரான கௌதம் கம்பீர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் தோனி மற்றும் விராட் கோலி பற்றி கூறியுள்ளார், அதில் அவர் கூறியது, திறமை குறைந்த அணியை கேப்டன் தோனி விராட் கோலியிடம் ஒப்படைத்துள்ளார்.
தோனி கேப்டனாக இருக்கும் பொழுது அவருக்கு திறமையான அணி வீரர்கள் கொடுக்கப்பட்டது, அதனால் தான் அவரால் பல கோப்பை களை வெல்ல முடிந்தது, ஆனால் கோலி கேப்டனாக இருக்கும் பொழுது அவருக்கு திறமை இழந்த அணி கொடுக்கப்பட்டது அதனால் ஐசிசி கோப்பைகளை வெல்ல விராட் கோலியால் வெல்ல முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.
விராட் கோலி கடந்த 2014 ஆண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் மேலும் 2017 ம் ஆண்டு அணைத்து போட்டிகளிலும் கேப்டனாக பொறுப்பேற்றார். இதுவரை அவருடைய கேப்டன்ஷியல் விளையாடப்பட்ட 55 போட்டிகளில் கிட்ட தட்ட 33 போட்டிகளில் வெற்றி பெற்று அதிகமான டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றவர் என்ற பெருமை பெற்றவர் என்றும் கூறியுள்ளார்.
அதற்கு பிறகு பேசிய அவர் விராட் கோலியின் மீது ஐசிசியின் கோப்பைகளை வெற்றி கொள்ளவில்லை என்ற குற்றசாட்டு உள்ளது, மேலும் இதனால் கோலியின் கேப்டன்ஷிப் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது என்றும் கௌதம் கம்பீர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…