தோனி ரிக்கி பாண்டிங் இருவரில் சிறந்த கேப்டன் யார் என்று கேட்டால் தோனி தான் சிறந்தவர் என்று நான் கூறுவேன் என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி 40 வயதான இவர் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு மேலும் சமீபத்தில் கொரோனா தொற்று குணமாகி வீடு திரும்பினார், இந்நிலையில் ட்வீட்டரில் ரசிகர்களுடன் கலந்து பேசும் பொழுது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார்.
அப்பொழுது ரசிகர் ஒருவர் அவரிடம் தோனி மற்றும் ரிக்கி பாண்டிங் இருவரில் யார் சிறந்த கேப்டன் என்று கேட்டதற்கு சாகித் அப்ரிடி கூறியது என்னைப்பொறுத்த வரை தோனி தான் சிறந்த கேப்டன் ஏனென்றால் இளம் வீரர்களை புரிந்து கொண்டு பொறுமையாக தனது கருத்துக்களை வழங்கி வழிநடத்துவார். ஆனால் அந்த விஷயத்தில் ஸ்டிவ்காக் தான் ஆஸ்திரேலிய அணியை கட்டமைத்தார் மேலும் அந்த அணியை தான் பாண்டிக்கு வழிநடத்தினார்.. இதனால் தோனி ரிக்கி பாண்டிங் இருவரில் சிறந்த கேப்டன் யார் என்று கேட்டால் தோனி தான் சிறந்தவர் என்று நான் கூறுவேன் என்று கூறியுள்ளார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…