சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி நேற்று நடைபெற்ற இந்த போட்டியின் போது டாஸ் போட இரண்டு கேப்டன்களும் வந்தனர். சென்னை அணி சார்பாக தோனி வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக சுரேஷ் ரெய்னா வந்தார். மேலும் இன்று தோனி ரெய்னா தான் கேப்டனாக செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது
,இதற்கு உண்மையான காரணம் தற்போது வெளிவந்துள்ள,,, தோனிக்கு து முதுகுப் பகுதியில் தசை பிடிப்பு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக ஒரு போட்டியில் ஓய்வெடுத்துள்ளார் தோனி.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…