பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரஷித் லடிஃப் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தோனி சச்சின் இடத்தை நெருங்கிவிடுவார் என்று உணர்ந்ததாக கூறியுள்ளார்.
அந்த பேட்டியில் ரஷித் லடிஃப் கூறியது, இந்திய கேப்டன் தோனியின் மனப்பான்மையை கங்குலி வெளிக்கொண்டு வந்தார், நான் முதன் முதலில் தோனி பற்றி கேள்விப்பட்டது அவர் ஒரு கால்பந்து வீரர் என்றும் கோல்கீப்பர் என்றும் கேள்விப்பட்டேன்.
மேலும் பாகிஸ்தான் வீரர் தன்வீர் அஹமத் என்னிடம் தோனியை பற்றி சில கருத்துக்களை கூறினார், அவர் கூறும்போது சச்சின் இடத்தை கண்டிப்பாக தோனி நெருங்கி விடுவார் என்று எனக்கு தோன்றியது, முதலில் எனக்கு அது எப்படி முடியும் சச்சின் இடத்தை சச்சின் மட்டுமே இருக்கமுடியும் என நினைத்தேன் ஆனால் ச தோனி உண்மையாக நெருங்கி விட்டதாக நான் தற்பொழுது உணர்கிறேன் என்று கூறியுள்ளார்.
டெல்லி : மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது என்ற செய்தி தலைப்பு செய்தியாக…
பிஹார் : மாநிலத்தின் பெகுசராய் நகரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் "பலாயன் ரோகோ, நவுக்ரி தோ" (இடம்பெயர்வை நிறுத்து, வேலைவாய்ப்பு கொடு)…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ' யார் அந்த தியாகி?'…
சென்னை : நடப்பு ஐபிஎல் சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக தற்போது அண்ணாமலை பொறுப்பில் இருக்கிறார். இவர் விரைவில் மாற்றம் செய்யப்படுகிறார் என்றும், விரைவில்…