பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரஷித் லடிஃப் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தோனி சச்சின் இடத்தை நெருங்கிவிடுவார் என்று உணர்ந்ததாக கூறியுள்ளார்.
அந்த பேட்டியில் ரஷித் லடிஃப் கூறியது, இந்திய கேப்டன் தோனியின் மனப்பான்மையை கங்குலி வெளிக்கொண்டு வந்தார், நான் முதன் முதலில் தோனி பற்றி கேள்விப்பட்டது அவர் ஒரு கால்பந்து வீரர் என்றும் கோல்கீப்பர் என்றும் கேள்விப்பட்டேன்.
மேலும் பாகிஸ்தான் வீரர் தன்வீர் அஹமத் என்னிடம் தோனியை பற்றி சில கருத்துக்களை கூறினார், அவர் கூறும்போது சச்சின் இடத்தை கண்டிப்பாக தோனி நெருங்கி விடுவார் என்று எனக்கு தோன்றியது, முதலில் எனக்கு அது எப்படி முடியும் சச்சின் இடத்தை சச்சின் மட்டுமே இருக்கமுடியும் என நினைத்தேன் ஆனால் ச தோனி உண்மையாக நெருங்கி விட்டதாக நான் தற்பொழுது உணர்கிறேன் என்று கூறியுள்ளார்.
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல்…
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாபிரிக்கா அணியும் கராச்சி தேசிய மைதானத்தில்…
சென்னை : மாஸ் வேணுமா மாஸ் இருக்கு...கிளாஸ் லுக் வேணுமா அதுவும் இருக்கு என்கிற வகையில் ரசிகர்களை வெகுவாக கவரும்…
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் இப்போது…
கராச்சி : நம்ம இங்கிலாந்து அணிக்கு என்னதான் ஆச்சு என்ற கேள்வியை எழுப்பும் வகையில் மோசமான ஆட்டத்தை சமீபகாலமாக வெளிப்படுத்தி…
கோவை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணி YMCA மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில்…