ஐபிஎல் தொடரில் தற்பொழுது சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிவரும் நிலையில், இன்றைய போட்டியில் ஷிகர் தவான், 7 ரன்கள் எடுத்தால் கோலியின் சாதனையை முறியடித்திருப்பார்.
ஐபிஎல் தொடரில், இன்று நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிவருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 20 ஓவர்கள் முடிவில் 180 ரன்கள் எடுத்தது. 181 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது சென்னை அணி பேட்டிங் செய்து வருகிறது. இந்த போட்டியில் பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், பெங்களூர் அணியின் முன்னாள் கேப்டன் கோலியின் சாதனையை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதாவது, ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக அதிக ரன்கள் அடித்தோர் பட்டியலில் 949 ரன்கள் அடித்து விராட் கோலி முதல் இடத்தில் இருக்கின்றார். அவரையடுத்து இரண்டாம் இடத்தில் ஷிகர் தவான் இருக்கும் நிலையில், இன்றைய போட்டியில் அவர் 41 ரன்கள் எடுத்து விராட் கோலியை முந்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவர் இன்றைய போட்டியில் 33 ரன்கள் அடித்த நிலையில், இன்னும் 7 ரன்கள் அடித்தால் தவான் இந்த சாதனையை முறியடித்து, சென்னை அணிக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை அடைந்திருப்பார்.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…