DC VS KXIP: டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச தீர்மானித்துள்ளது!

Default Image
  • பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டி இன்னும் சில நிமிடங்களில் மொகாலி மைதானத்தில் தொடங்க உள்ளது

பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச தீர்மானித்துள்ளது. இதற்கு முன்னர் இரு அணிகளும் இரண்டு போட்டிகளில் விளையாடி தலா ஒரு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக இந்த போட்டி விறுவிறுப்பாக அமைய வாய்ப்புள்ளது.

கிங்ஸ் XI பஞ்சாப் (XI): லோகேஷ் ராகுல் (W), மாயன்க் அகர்வால், டேவிட் மில்லர், சர்பராஸ் கான், மன்டிப் சிங், ஹார்டஸ் வில்லெஜன், சாம் குரான், ரவிச்சந்திரன் அஸ்வின் (கே), முருகன் அஸ்வின், முகமது ஷமி, முஜீப் உர் ரஹ்மான்

தில்லி கேபிடல்ஸ் : ப்ரீத்வி ஷா, ஷிகார் தவான், ஷ்ரியாஸ் ஐயர்(கே), ரிஷப் பன்ட் (வி), கொலின் இன்கிராம், ஹனுமா விகார், ஹர்ஷல் படேல், கிறிஸ் மோரிஸ், சந்தீப் லேமிச்சேன், கிகிஸோ ரபாடா, அவேஷ் கான்

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்