மீண்டும் சொதப்பிய டெல்லி : வாய்ப்பை கச்சிதமாகப் பயன்படுத்தி வெற்றி பெற்ற பஞ்சாப்

Published by
Srimahath
  • டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களின் முடிவில் 166 ரன்கள் மட்டுமே எடுத்தது

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. பஞ்சாப் அணியின் சார்பில் கிறிஸ் கெய்ல் மற்றும் அனுபவ பந்துவீச்சாளர் அன்ரூ டை நீக்கப்பட்டுள்ளனர். இது அஸ்வின் அணிக்கு பெரும் தடையாக அமைந்திருக்கிறது.

துவக்க முதலில் சரியாக ஆடாத பஞ்சாப் வீரர்களால் பெரிதாக ஏதும் எடுக்க முடியவில்லை. அதிகபட்சமாக டேவிட் மில்லர் 30 பந்துகளுக்கு 43 ரன்கள் எடுஹ்ட்தார். இதன் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்துள்ளது பஞ்சாப் அணி.

எளிதான இலக்கை துரத்திய டெல்லி அணி தொடக்க முதலே அதிரடியாக ஆடியது. இந்த இலக்கை எளிதாக எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. டெல்லி அணியில் ஷிகர் தவான் 30 ரன்களும், ஸ்ரேயாஸ் அய்யர் 28 ரன்களும் ரிஷப் பண்ட் 39 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

அதன் பின்னர் ஆட்டம் அப்படியே தலைகீழாக மாறியது அஸ்வின் முகமது சமி, fசாம் குர்ரான் ஆகியோர் அபாரமாக பந்துவீசினார். இதில் நாம் குர்ரான் 2 ஓவர்கள் மட்டுமே வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் ஆட்டம் அப்படியே தலைகீழாக மாறி டெல்லி அணி 152 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

Published by
Srimahath

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

2 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

7 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

7 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

7 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

8 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

8 hours ago