பகலிரவு டெஸ்ட் போட்டிகள் நடத்துவதற்கு இதுதான் காரணம்!

Published by
மணிகண்டன்

ஒரு நாள் கிரிக்கெட், டி20 போட்டிகள் போல தற்போது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளும் பகலிரவு ஆட்டங்களாக நடைபெற்று வருகின்றன. இந்த பகலிரவு டெஸ்ட் போட்டிகள் முதலில் 2015இல் ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் மோதின.
இந்த பகலிரவு ஆட்டங்கள் தொடங்கி நான்கு ஆண்டுகளாக 11 போட்டிகள் நடைபெற்று உள்ளன. நான்கு ஆண்டுகள் கழித்து 12வது பகலிரவு போட்டியாக இந்திய அணியும், வங்கதேச அணியும் வரும் 22ஆம் தேதி மோத உள்ளன.
இந்த பகலிரவு ஆட்டங்கள் நடைபெற முக்கிய கரணம் கிரிக்கெட் ரசிகர்களிடையே டெஸ்ட் போட்டிகளுக்கான ஆர்வம் குறைந்து வருவதுதான். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் மதியம் அல்லது சாயங்காலம் தொடங்கி நடைபெறுவதால், ரசிகர்கள் தங்கள் வேலைகளை முடித்து விட்டு மேட்ச் பார்க்க ஆரம்பிக்கின்றனர். மேலும், மைதானத்துக்கும் அதிகமான ரசிகர்கள் வருகின்றனர்.
ஆனால், டெஸ்ட் போட்டி காலை முதல் மாலை அலுவலக நேரத்தில் நடைபெறுவதால் மைதானத்துக்கு அதிக ரசிகர்கள் வருவதில்லை,  டிவியிலும் அதிகம் பேர் டெஸ்ட் போட்டிகளை பார்ப்பதில்லை. இதனால், டெஸ்ட் போட்டிகளை மதியம் தொடங்கி, இரவு வரை நடத்த கிரிக்கெட் நிர்வாகங்கள் திட்டமிட்டு நடத்தி வருகின்றன. இந்த பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் சிவப்பு நிற பந்திற்கு பதிலாக பிங்க் நிறம் கொண்ட பந்துகள் தான் பயன்படுத்தப்படுகின்றன.

Published by
மணிகண்டன்

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

5 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

11 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

11 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

11 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

11 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

11 hours ago