ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையான நடைபெற்ற உலகக் கோப்பை டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 161 ரன்களை எடுத்து வெற்றி பெற்றுள்ளது.
இன்று நடைபெற்ற ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் கிடையான போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கெயில்(15) மற்றும் லீவிஸ் (29) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
அதன் பின்பு களமிறங்கிய பூரான்(4) மற்றும் ரோஸ்டன் சேஸ்(0) ஏமாற்றத்தை தந்தனர். அந்த அணியின் கேப்டன் பொல்லார்டு அதிகபட்சமாக 44 ரன்களை எடுத்தார்.மற்ற வீரர்களான பிராவோ(10),ரசல்(18) மற்றும் ஹோல்டர்(1) ஆகியவர்கள் வரிசை கட்டிக் கொண்டு ஆட்டமிழந்தனர்.20 ஓவர்கள் அணி 7 விக்கெட்களை இழந்து 157 ரன்களை எடுத்தது.
இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் பின் ஆகியோர் களமிறங்கினர்.ஆரோன் பிஞ்ச் 9 ரன்களுக்கு ஆட்டம் இழக்க டேவிட் வார்னர் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை காட்டினார் இறுதி வரைக்கும் ஆட்டமிழக்காமல் 89 ரன்களை குவித்தார்.இதில் 9 நான்கு மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும்.
அவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய மிச்செல் ஹார்ஸ் 1 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருக்கும் பொழுது 53 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.இதனிடையே ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் 16.2 ஓவரில் 161 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…