MIvsCSK: அரை சதத்தை அடித்த சிஎஸ்கே அணி வீரர் அம்பதி ராயுடு.!

Default Image

சென்னை வீரர் அம்பதி ராயுடு தனது அரை சத்தத்தை பூர்த்தி செய்துள்ளார்.

அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெறும் வரும் மும்பை மற்றும் சென்னை இடையிலான போட்டியில் 9 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களை சென்னைக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது. தொடக்கக்காரர்களான வாட்சன் மற்றும் முரளி விஜய் ஆகிய இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இதனைத்தொடர்ந்து ஆடிய அம்பதி ராயுடு சிறப்பாக விளையாடி 37 பந்துக்களுக்கு 60 எடுத்துள்ளார். முதல் போட்டியில் தனது அரை சத்தத்தை அடித்துள்ளார். தற்போது சிஎஸ்கே அணி 2 விக்கெட் இழப்புக்கு 100 ரன்களை எடுத்து களத்தில் உள்ளது. மறுபக்கத்தில் டு பிளெசிஸ் நிதானமாக விளையாடி, 33 ரன்களை எடுத்து களத்தில் உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

today live news
MI vs KKR - IPL 2025
raj thackeray
Puththozhil kalam - DMK MP Kanimozhi
Sellur raju - Sengottaiyan
MS Dhoni
Power Star Srinivasan - TVK leader Vijay