முதல் போட்டியிலே சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனி 50 ரன்கள் விளாசி அசத்திய நிலையில், அவருக்கு ஆரஞ்சு கேப் வழங்கப்படவுள்ளது.
15-வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகின்றனர். மும்பை வான்கனடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 20 ஓவர்கள் முடியில் 131 ரன்கள் எடுத்தது.
132 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது கொல்கத்தா அணி பேட்டிங் செய்து வருகிறது. இந்த போட்டியில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனி, 38 பந்துகளில் 7 பவுண்டரி, 1 சிக்ஸ் அடித்து 50 ரன்கள் குவித்தார். இதன்மூலம் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் தனது முதல் அரைசதத்தை விளாசினார். இரண்டு ஆண்டுகளுக்கு பின் தோனி அரைசதம் விளாசினார்.
இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெயரை தல தோனி பெற்றுள்ள நிலையில், நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் ஆரஞ்சு கேப்-ஐ அவர் வாங்குவது உறுதியானது. தற்பொழுது அவருக்கு சமமாக கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரஹானே ஆடி வந்த நிலையில், ரஹானே சான்டனர் வீசிய பந்தில் அவர் வெளியேறினார். இதன்காரணமாக ஆரஞ்சு கேப் தோனிக்கு வழங்கப்படவுள்ளது. இதன்காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் ட்விட்டரில் #Orangecap-ஐ ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
ஒட்டாவா : 343 தொகுதிகளை கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அமெரிக்காவை போலவே கனடாவிலும் தேர்தல் வாக்கெடுப்பு…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது…
லியோனிங் : ஏப்ரல் 29 அன்று, சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள லியோயாங் நகரின் பைடா மாவட்டத்தில் (Baita District)…
காஷ்மீர் : மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…
ஜெய்ப்பூர் : நேற்றிலிருந்து இணையத்தளத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு பெயர் என்றால் ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்சி…
சென்னை : கடந்த ஏப்ரல் 26 (திங்கள்) அன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன்…