இங்கிலாந்து அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் மொயின் அலிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால் அவர் முதல் டெஸ்ட் போட்டியில் ஆடமாட்டார் என கூறப்படுகிறது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதனால் கடந்த 3 ஆம் தேதி இங்கிலாந்து அணி வீரர்கள், இலங்கை சென்ற நிலையில், அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் இங்கிலாந்து அணியின் அதிரடி வீரர் மொயின் அலிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனை ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தது. அவருடன் தொடர்பில் இருந்த கிறிஸ் வோக்ஸும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மேலும், வரும் 14 ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில் மொயின் அலி, முதல் டெஸ்ட் தொடரில் பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…