இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் 3 வீரர்கள் மற்றும் 4 நிர்வாக உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் விளையாடவுள்ளது. இதில் ஒரு நாள் தொடர் வருகின்ற 8 ஆம் தேதி சோபியா கார்டியன்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
நாளை மறுநாள் போட்டி தொடங்கவுள்ள நிலையில், இங்கிலாந்து அணியினருக்கு கொரோனா ரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் 3 வீரர்கள் மற்றும் 4 நிர்வாக உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியானதையடுத்து தனிமை படுத்தப்பட்டுள்ளனர்.
இதனால் வருகின்ற, ஜூலை 8- ம் தேதி நடைபெறவுள்ள ஒரு நாள் போட்டியில் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் கேப்டன் செயல்படுவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
புனே : இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிவிட்டது. நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனே கிரிக்கெட்…
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…
கேரளா : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில்நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், வருமானவரி…
சென்னை : கடைசியாக தனது சொந்த இயக்கத்தில் "ராயன்" படத்தில் நடித்த நடிகர் தனுஷ் தற்போது 'நிலவுக்கு என்மேல் என்னடி…
டெல்லி : ஆண்டு தோறும் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளில், பொதுவாக பங்குச்சந்தை பரபரப்பாக இருக்கும் என்பது அனைவர்க்கும்…