RCB அணிக்கு தோல்விக்கு காரணம் முரண்பாடுகள்….ரே ஜென்னிங்ஸ்.!

Published by
பால முருகன்

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஒரு முறை கூட கோப்பையை வென்றது கிடையாது என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால் விராட் கோலி வருட வருடம் அதிக ரன்கள் எடுத்து ஆரஞ்சு நிற தொப்பியை சொந்தமாகவே வைத்துக் கொள்வார் என்பதும் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

அதற்கு உதாரணமாக கடந்த 2011-ம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் 4 சதங்கள் மற்றும் மொத்தம் 973 ரன்கள் விளாசினார். ஆனால் அவரது அணி மட்டும் ஒரு முறை கூட கோப்பையை வெல்லவில்லை அது அவருக்கு வருத்தம் அளிக்கிறது.

இந்த நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பயிற்சியாளர் ரே ஜென்னிங்ஸ் சில கருத்துக்களை கூறியுள்ளார்.
அதில் அவர் கூறியது, ஆரம்ப காலகட்டங்களில் விராட் கோலி கேப்டன்ஷியில் இருந்த தடுமாற்றங்களும் அவருக்கு இருந்த முரண்பாடுகளும் தோல்விக்கு மிக முக்கியமான காரணம்.

மேலும் அணியில் 30 வீரர்களையும் கவனிக்கவேண்டியது தான் ஒரு பொறுப்பாக அவர் கருதிக் கொள்ள வேண்டும் ஆனால் அதன் பிறகு அதிலிருந்து விலகி தனியாக நிற்கின்றார். நீங்களும் ஒரு கேப்டனாக அவர் தவறான வீரர்களை தேர்ந்தெடுக்கும் பொழுது என்னால் ஒன்றும் கூற முடியாது, முரண்பாடுகள் மட்டுமே அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் என்றும் கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

“பாஜக மாநிலத் தலைவர் பணிகள் எனக்கு இருக்காது!” அண்ணாமலை மீண்டும் திட்டவட்டம்!

சென்னை : பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள அண்ணாமலை இன்னும் ஒருசில தினங்களில் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக புதிய…

6 minutes ago

வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு..!

சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை…

24 minutes ago

MIvsRCB : பும்ரா பந்துவீச்சை சமாளிப்பாரா கிங் கோலி? இதுவரை இத்தனை முறை அவுட்டா?

மும்பை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே…

42 minutes ago

கலால் வரி மட்டும் தான் உயர்வு…”பெட்ரோல் & டீசல் ரேட் உயராது”..மத்திய அரசு விளக்கம்!

டெல்லி : மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது என்ற செய்தி தலைப்பு செய்தியாக…

2 hours ago

பீகார் இளைஞர்கள் இடம்பெயரக் கூடாது! பேரணியில் ராகுல் காந்தி அட்வைஸ்!

பிஹார் : மாநிலத்தின் பெகுசராய் நகரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் "பலாயன் ரோகோ, நவுக்ரி தோ" (இடம்பெயர்வை நிறுத்து, வேலைவாய்ப்பு கொடு)…

2 hours ago

“யார் அந்த தியாகி? பதில் சொல்லுங்க முதலமைச்சரே.,” இபிஎஸ் சரமாரி கேள்வி!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ' யார் அந்த தியாகி?'…

3 hours ago