நடிகை அனுஷ்கா சர்மா மற்றும் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 2017ம் ஆண்டு இத்தாலியில் திருமணம் செய்து கொண்டார்கள். இந்நிலையில், திருமணம் முடிந்து மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில் விராட் கோலி தற்பொழுது மகிழ்ச்சியான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஆம் விராட்கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவிற்கு குழந்தை பிறக்கப் போவதாக ட்விட்டரில் விராட் கோலி பதிவு செய்துள்ளார். மேலும் விராட் கோலி வெளியிட்ட பதிவில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நாங்கள் மூன்று பேராக வருகிறோம் என்று பதிவு செய்துள்ளார்.
மேலும் இந்நிலையில் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவிற்கு அனைத்து கிரிக்கெட் வீரர்கள், மற்றும் பல பிரபலங்கள், மற்றும் ரசிகர்கள் அனைவரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது ட்வீட்டர் பக்கத்தில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார், அதில் அவர் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா உங்கள் இரண்டுபேருக்கும் வாழ்த்துக்கள் என்று பதிவு செய்துள்ளார் .
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…