இங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதி டி-20 போட்டியில் இங்கிலாந்து வீரர் பட்லர் தனது விக்கெட்டை இழந்தபோது பட்டலருக்கும் – கோலிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதி டி-20 போட்டியில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 3-2 என்ற கணக்கில் டி-20 தொடரையும் கைப்பற்றியது. இந்நிலையில் இந்த போட்டியின்போது இந்திய கேப்டன் விராட் கோலிக்கும் – பட்லருக்கும் இடையே திடீரென வார்த்தை மோதல் ஏற்பட்டது.
இந்த போட்டியின் 12 ஆம் ஓவரை வீச புவனேஷ்வர் குமார் வந்தார். அப்பொழுது அவர் வீசிய பந்தை பட்லர் லாங் ஆஃப் திசையில் துக்கி அடிக்க, பந்து ஹர்த்திக் பாண்டியா கைக்கு சென்றது. அப்பொழுது கோலி, உற்சாகத்தில் ஏதோ செய்ய, அது பட்லருக்கும் – கோலிக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது.
அப்பொழுது கோலி பேசிக்கொண்டே பட்லரை நோக்கி செல்ல, மைதானத்தில் பதற்றம் நிலவியது. அங்கு அம்பையராக இருந்த நிதின் மேனன், அவர்களுக்கு அருகில் சென்று, இருவரையும் பேசி சமாளித்து, பிரச்னை பெரிதாகாமல் பார்த்துக்கொண்டார். இதுதொடர்பான விடியோக்கள், சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ…
சென்னை : மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதத்திற்கு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து துறை சார்பான கோரிக்கைகளுக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…
சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழகத்தில் ஆளும் பொறுப்பில் உள்ள திமுக அரசுக்கும் இடையேயான பனிப்போர் ஊரறிந்ததே. இதனாலேயே…
சென்னை : புஷ்பா திரைப்படம் மூலம் பான் இந்தியா அளவில் ஆக்ஷன் ஹீரோவாக தடம் பதித்த அல்லு அர்ஜூனுக்கு இன்று…