சென்னை சேப்பாக்கத்தில் நேற்று ஹைதராபாத் மற்றும் சென்னை அணிகளுக்கிடையேயான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்றது. இதனை அடுத்து ஐபிஎல் தொடரின் பரம எதிரிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி வரும் 26ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது .
அதற்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 8.30 முதல் துவங்கியது. டிக்கெட் விற்பனை தொடங்குவதற்கு முன்னதாகவே ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது. ஒரே நேரத்தில் அனைவரும் டிக்கெட் எடுக்க விரைந்ததால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். இதன் காரணமாக மைதானத்திற்கு வெளியே நின்று ரசிகர்கள் மீது லேசான தடியடி நடத்தி கூட்டத்தை போலீசார் கலைத்தனர்.
திருப்பதி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் தேவஸ்தான லட்டுகளில் விலங்கின் கொழுப்புகள் கலந்ததாக சமீபத்திய…
சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…
புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…
கொழும்பு : இலங்கையின் 9-ஆவது அதிபர் தேர்தல் கடந்த (21-ம் தேதி) சனிக்கிழமை நடைபெற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை,…
சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி…
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…