இந்திய அணியில் அக்ஸர் பட்டேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் இந்திய அணி கேப்டன் கோலி பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர், நதீம், பும்ரா ஆகியோர் நீக்கம் செய்யப்பட்டு அவர்களுக்கு பதிலாக அக்ஸர் பட்டேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சென்னை மைதானம் முதல் இரண்டு நாள் பேட்டிங்கில் சாதகமாகவே இருக்கும் என்பதால் இப்போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. ஏனென்றால் முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இரண்டு நாள்கள் இங்கிலாந்து அணி 578 ரன்கள் குவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் : பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. ஸ்ரீநகரில் நேற்று (சனிக்கிழமை) 60க்கும்…
கேரளா : சமீபத்தில் ஹிட்டான 'ஆலப்புழா ஜிம்கானா', 'தள்ளுமாலா' படங்களின் இயக்குநர் காலித் ரகுமான் உள்பட மூவர் போதைப்பொருள் வழக்கில்…
திருபுவனை : புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் புரட்சியாளர் அம்பேத்கர் திருஉருவச் சிலையை நேற்று திறந்துவைத்தார். இவ்விழாவில் மே 17 இயக்கத்தின்…
கோவை : கோவையில் நடைபெற்று வரும் தவெக கருத்தரங்கில் பங்கேற்க அக்கட்சியின் தலைவர் விஜய் வந்தபோது, விமான நிலையத்திற்குள் தடுப்புகள்,…
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…