அதிரடியாக விளையாடி வரும் ரோஹித் 47 பந்தில் அரைசதம் விளாசினார்.
இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது. இப்போட்டியில் டாஸ் இந்திய அணி கேப்டன் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோஹித் , சுப்மான் கில் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய 2-வது ஓவரிலே சுப்மான் கில் ரன் எடுக்கமால் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
பின்னர், புஜாரா களமிறங்க ரோஹித் உடன் கூட்டணி அமைத்து சிறப்பாக விளையாடி வருகின்றனர். அதிரடியாக விளையாடி வரும் ரோஹித் 47 பந்தில் அரைசதம் விளாசினார். அதில், 8 பவுண்டரி , 1 சிக்ஸர் விளாசினார். தற்போது களத்தில் ரோஹித் 51, புஜாரா 14 ரன்களுடன் விளையாடி வருகின்றனர். இந்திய அணி 17 ஓவர் முடிவில் 1 விக்கெட்டை இழந்து 67 ரன்கள் எடுத்துள்ளது.
நாக்பூர் : மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வன்முறை வெடித்துள்ள நிலையில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. நாக்பூரில் அவுரங்கசீப்…
சென்னை : கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர்.…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…
கலிபோர்னியா : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் விண்கலம்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…
சென்னை : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் போட்டியை…