சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டை இழந்து தடுமாற்றம் .
ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச முடிவு செய்தனர்.
தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல் , மாயங்க் அகர்வால் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலேயே மயங்க் அகர்வால் ரன் எடுக்காமல் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதையடுத்து கிறிஸ் கெயில் இறங்கினார். அடுத்த சில நிமிடங்களில் கே.எல்.ராகுல் ரன் அவுட் ஆனார்.
அடுத்து தீபக் ஹூடா களமிறங்கினர். நிதானமாக விலையாடிய கிறிஸ் கெயில் 10 ரன்களுடன் விக்கெட்டை இழந்தனர். அடுத்து இறங்கிய நிக்கோலஸ் பூரன் வந்த வேகத்தில் ரன் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். பின்னர் நிக்கோலஸ் பூரனும் 10 ரன்களுடன் விக்கெட்டை பறிகொடுத்தார்.
இறுதியாக பஞ்சாப் அணி 26 ரன்னில் 5 விக்கெட்டை இழந்து திணறி வருகிறது. சென்னை அணியில் தீபக் சாஹர் 4 விக்கெட்டும் , ஜடேஜா 1 விக்கெட்டையும் பறித்தனர்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…