சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று முன்தினம் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது, மேலும் அடுத்ததாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நாளை டெல்லி கேபிட்டல்ஸ் அணியுடன் மோதவுள்ளது. மேலும் தோல்வியை சரிக்கட்டும் வகையில் கடினமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் அண்மையில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் அவர் தோனியின் விளையாட்டை பார்த்து சிலவற்றை கூறியுள்ளார். அதில் பேசிய ஸ்டீபன் பிளமிங் கூறியதாவது, பேட்டிங்கில் தோனி இறங்கும் வரிசை குறித்து ஒவ்வொரு ஆண்டும் அனைவருக்கும் மத்தியில் கேள்வி எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் 13 வது ஓவரில் தோனி இறங்குவது மிகவும் சரியானது தான், ஏனென்றால் அந்த சூழலுக்கு ஏற்றவாறு தோனி விளையாடக் கூடியவர், மேலும் நீண்ட காலமாக விளையாடாமல் தோனி இருந்ததால் அவர் மீண்டும் சிறப்பாக விளையாட சில காலம் ஆகும். மேலும் அவர் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருக்க தான் செய்யும். எங்கள் அணியில் எங்களது பேட்டிங் குறித்து எந்த ஒரு கவலையும் இல்லை என்றும் கூறியுள்ளார்
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…