சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று முன்தினம் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது, மேலும் அடுத்ததாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நாளை டெல்லி கேபிட்டல்ஸ் அணியுடன் மோதவுள்ளது. மேலும் தோல்வியை சரிக்கட்டும் வகையில் கடினமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் அண்மையில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் அவர் தோனியின் விளையாட்டை பார்த்து சிலவற்றை கூறியுள்ளார். அதில் பேசிய ஸ்டீபன் பிளமிங் கூறியதாவது, பேட்டிங்கில் தோனி இறங்கும் வரிசை குறித்து ஒவ்வொரு ஆண்டும் அனைவருக்கும் மத்தியில் கேள்வி எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் 13 வது ஓவரில் தோனி இறங்குவது மிகவும் சரியானது தான், ஏனென்றால் அந்த சூழலுக்கு ஏற்றவாறு தோனி விளையாடக் கூடியவர், மேலும் நீண்ட காலமாக விளையாடாமல் தோனி இருந்ததால் அவர் மீண்டும் சிறப்பாக விளையாட சில காலம் ஆகும். மேலும் அவர் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருக்க தான் செய்யும். எங்கள் அணியில் எங்களது பேட்டிங் குறித்து எந்த ஒரு கவலையும் இல்லை என்றும் கூறியுள்ளார்
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தில் பெரும் கனவுடன் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய சஜி, மாரடைப்பால் மறைந்தது அக்கட்சியினரை சோகத்தில்…
சென்னை : நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை இருந்தாலும் அவருக்கு…
சென்னை : நேற்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் 2025 - 2026 தாக்கல் செய்யப்பட்டது. அதனை அடுத்து இன்று வேளாண்…
சென்னை : தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2025 2026-ஐ வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில்…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். கரும்பு சாகுபடிக்கு…