பும்ராவிற்கு ஊக்க மருந்து சோதனை! உறுதி செய்த இந்திய கிரிக்கெட் வாரியம்

Published by
murugan

உலகக்கோப்பை தொடர் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது.இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியை நாளை தொடங்க உள்ளது. இந்திய அணிக்கு முதல் போட்டி என்பதால் இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

நாளைய போட்டியில் தென்னாபிரிக்கா அணியுடன் மோத உள்ளது.இந்த அணி இந்த உலக்கோப்பையில் விளையாடிய இரு போட்டிகளிலும் தோல்வியடைந்து உள்ளது. இந்நிலையில் தென்னாபிரிக்கா அணியின் மூன்றாவது போட்டியை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் நாளை இந்திய அணியுடன் மோத உள்ளது.

இந்நிலையில் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவிற்கு  ஊக்க மருந்து சோதனை நடத்தப் பட்டது பெரும் சர்ச்சையானது.நேற்று பயிற்சி ஈடுபட்டு இருந்தபோது பும்ராவை ஊக்க மருந்து தடுப்பு பிரிவினர் அழைத்து சென்றனர்.பும்ராவை அழைத்து சென்றதை மைதான அதிகாரிகள் உறுதி செய்தனர்.
மேலும் பும்ராவிற்கு இரண்டு கட்டமாக சோதனை நடத்தப்பட்டது.முதல் சோதனையில் சிறுநீர் சோதனையும் ,பிறகு 45 நிமிடம் கழித்து இரத்த பரிசோதனை செய்யப்பட்டது.

சோதனை முடிவு பற்றிய தகவல் வெளிவரவில்லை. மேலும் வேறு எந்த வீரருக்கு சோதனை செய்தார்கள் என்ற விவரத்தையும் வெளியிடவில்லை. இந்த ஊக்க மருந்து சோதனையை இந்திய கிரிக்கெட் வாரியம் உறுதி செய்தது.
 

Published by
murugan

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

5 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

18 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

23 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

23 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

23 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

23 hours ago