ஐபிஎல் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடந்தது வருகிறது. 2019 ஐபிஎல் இறுதிப்போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. தற்போது இறுதிப்போட்டியை ஐதராபாத்துக்கு மாற்றம் செய்து உள்ளனர்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள ஐ, ஜே, கே என மூன்று கேலரிகளுக்கு சென்னை மாநகராட்சி அனுமதி அளிக்காததால் மாற்றம்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 49000 பேர் பார்க்க கூடிய இந்த மைதானத்தில் 3 கேலரிகளுக்கு சென்னை மாநகராட்சி அனுமதி தரவில்லை. அந்த மூன்று கேலரிகளில் 12000 பேர் பார்ப்பதாக வசதிகள் இருந்தது.அதனால் இடவசதி கருதி இறுதிப் போட்டி மாற்றம் செய்தனர்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் தகுதி சுற்று போட்டியும், இரண்டாவது தகுதி போட்டி, வெளியேற்றுதல் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது. இறுதிப் போட்டி மே 12-ம் தேதி ஐதராபாத்தில் உள்ள ராஜிவ்காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…