உலகின் மிகவும் சிறப்பான வீரர்களில் பூம்ராவும் ஒருவர் என்று முன்னாள் நட்சத்திரவீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி மெல்போர்னில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியில் 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, டெஸ்ட் தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற்றுள்ளது.அதேபோல் இந்த டெஸ்ட் தொடரில் சிறப்பாக பந்துவீசி வரும் பூம்ரா, இதுவரை 20 விக்கெட் சாய்த்துள்ளார்.
இந்நிலையில், பூம்ரா தொடர்பாக முன்னாள் நட்சத்திரவீரர் சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,முயற்சியால் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.அதேபோல் வெற்றிக்கு பூம்ரா முக்கிய காரணமாக இருந்துள்ளார். அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் பும்ரா வலிமையடைந்து கொண்டே செல்கிறார். உலகின் மிகவும் சிறப்பான வீரர்கள் அவரும் ஒருவர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…