உலகின் மிகவும் சிறப்பான வீரர்களில் பூம்ராவும் ஒருவர்…!வாழ்த்திய சச்சின் டெண்டுல்கர்

Default Image

உலகின் மிகவும் சிறப்பான வீரர்களில் பூம்ராவும் ஒருவர் என்று முன்னாள் நட்சத்திரவீரர்  சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி மெல்போர்னில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியில் 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, டெஸ்ட் தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற்றுள்ளது.அதேபோல் இந்த டெஸ்ட் தொடரில் சிறப்பாக பந்துவீசி வரும் பூம்ரா, இதுவரை 20 விக்கெட் சாய்த்துள்ளார்.
Image result for சச்சின்
இந்நிலையில், பூம்ரா தொடர்பாக முன்னாள் நட்சத்திரவீரர்  சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,முயற்சியால் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.அதேபோல்  வெற்றிக்கு பூம்ரா முக்கிய காரணமாக இருந்துள்ளார். அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் பும்ரா வலிமையடைந்து கொண்டே செல்கிறார். உலகின் மிகவும் சிறப்பான வீரர்கள் அவரும் ஒருவர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்