களைகட்டும் WC23 திருவிழா.! 1.20 லட்சம் அடி உயரத்தில் விண்வெளியில் நிறுத்தப்பட்ட கிரிக்கெட் உலகக்கோப்பை.!

Published by
மணிகண்டன்

WC23 உலககோப்பையை பிரபலப்படுத்தும் வகையில் 1.20 லட்சம் அடி உயரத்தில் விண்வெளியில் நிறுத்தியது இந்திய கிரிக்கெட் வாரியம்.

இந்த ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரானது இந்தியாவில் நடைபெற உள்ளது. அக்டோபர் மாதம் 5ஆம் தேதி இந்தியாவில் உலகக்கோப்பை போட்டிகள் துவங்க உள்ளது.

தற்போது இதனை விளம்பரப்படுத்தும் வகையில் இந்திய கிரிக்கெட் வாரியம் களமிறங்கி உள்ளது. அதன் ஒரு படியாக உலக கோப்பையை விண்வெளியில் நிலை நிறுத்தி சாதனை புரிந்துள்ளது. பூமி மட்டத்திலிருந்து சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் அடி உயரத்தில் விண்வெளியில் சிறப்பு பலூன் மூலம் உலககோப்பையானது நிலைநிறுத்தப்பட்டது. இதனை இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் ஜெய்ஷா தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

அடுத்ததாக இந்த கிரிக்கெட் உலக கோப்பையானது, அமெரிக்கா நைஜீரியா, பிரான்ஸ், தென் ஆப்பிரிக்கா,  உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதியில் இந்தியா கொண்டுவரப்பட உள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்காக வைக்கப்பட்ட 200 அடி உயர கட்-அவுட் சரிந்து விழுந்ததால் பரபரப்பு.!

நெல்லை : 'குட் பேட் அக்லி' படத்திற்காக ரசிகர்கள் தொடர்ந்து ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக்…

10 minutes ago

ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!

சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…

47 minutes ago

”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!

ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…

13 hours ago

‘முடிவெடுப்பது நான் அல்ல’.., ஒருவழியாக ஓய்வு குறித்து மௌனம் கலைத்த தோனி.!

சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…

14 hours ago

டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!

கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…

15 hours ago

“அவர்களுக்கு அழ மட்டுமே தெரியும்”.., யாரை சொல்கிறார் பிரதமர் மோடி.?

ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார்.  பாம்பனில் கடலுக்கு நடுவே…

16 hours ago