WC23 - world cup [Image source : Twitter/@jayshah]
WC23 உலககோப்பையை பிரபலப்படுத்தும் வகையில் 1.20 லட்சம் அடி உயரத்தில் விண்வெளியில் நிறுத்தியது இந்திய கிரிக்கெட் வாரியம்.
இந்த ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரானது இந்தியாவில் நடைபெற உள்ளது. அக்டோபர் மாதம் 5ஆம் தேதி இந்தியாவில் உலகக்கோப்பை போட்டிகள் துவங்க உள்ளது.
தற்போது இதனை விளம்பரப்படுத்தும் வகையில் இந்திய கிரிக்கெட் வாரியம் களமிறங்கி உள்ளது. அதன் ஒரு படியாக உலக கோப்பையை விண்வெளியில் நிலை நிறுத்தி சாதனை புரிந்துள்ளது. பூமி மட்டத்திலிருந்து சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் அடி உயரத்தில் விண்வெளியில் சிறப்பு பலூன் மூலம் உலககோப்பையானது நிலைநிறுத்தப்பட்டது. இதனை இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் ஜெய்ஷா தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.
அடுத்ததாக இந்த கிரிக்கெட் உலக கோப்பையானது, அமெரிக்கா நைஜீரியா, பிரான்ஸ், தென் ஆப்பிரிக்கா, உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதியில் இந்தியா கொண்டுவரப்பட உள்ளது.
சென்னை : தமிழகத்தில் சமீபகாலமாக பல்வேறு இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சி…
சென்னை : முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. 2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய…
நாகர்கர்னூல் : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை காலை…
வங்கதேசம் : வங்காள விரிகுடாவில் இன்று அதிகாலை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம்…
துபாய் : வங்கதேச அணிக்கு எதிராக நேற்றைய தினம் நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதி…
சென்னை : தமிழ்நாடு பட்ஜெட் வரும் 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று (பிப்.25) அமைச்சரவை…